Thursday, March 19, 2015
Subscribe to:
Post Comments (Atom)
உலகின் இலட்சக்கணக்கான சவால்களுக்கு கோடிக்கணக்கான தீர்வுகள் வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம்: “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்’’ என்னும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி தன்னிறைவு இந்தியா என்னும் தொலைநோக்கை அடைய 130 கோடி மக்களுக்கும் தமது சுதந்திர தின உரையில் வலியுறுத்தல்.
சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வெபினா...

3 comments:
எங்களின் விருதுபற்றிய தங்களின் பாராட்டுரை மற்றும் கட்டுரை மிகவும் அருமை ஐயா வெளியிட்டு எங்களுக்கு பெருமை சேர்த்த கல்வி டுடே ஆசிரியர் அவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி
கல்வி டுடே விளம்பரம் இல்லா கல்வி தகவல் அளிக்கும் நாளிதழ் இதில் எங்களைப் பற்றிய கட்டுரை வெளியிட்டமைக்கு நன்றி
சுய இலாபம் பாராமல் கல்விக்காக பதினொரு ஆண்டுகளாக இதழியல் தொண்டாற்றும் கல்விடுடே இதழை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
பல சாதனை ஆசிரியர்களை வெளியுலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டுவதில் முந்திநிற்கும் கல்விடுடே ஆசிரியருக்கு இதயங்கனிந்த பாராட்டுகள்..
Post a Comment